வடமாகாணத்தின் அருவி ஆறு பாலத்தின் நிர்மாப்பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை - Express News - Virakesari Online
புத்தளம் மன்னார் வீதியில் உள்ள இவ்விடத்தில் இப்பாலம் அமைக்கப் படுவதன் மூலம் மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப் படுவதுடன் மீள் குடியேறியுள்ள 25 000 மக்கள் நன்மையடையவுமுள்ளனர். 259 அடி நீளம் கொண்ட இப்பாலம் ஐக்கிய ராஜ்யத்தின் உதவி மூலம் கிடைக்கும் 400 மில்லியன் ரூபா நிதியினால் நிர்மாணிக்கப் படவுள்ளது.
Google News - puttalam
Puttalam Photos & News Collection Google Group
Friday, August 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment