Google News - puttalam

Puttalam Photos & News Collection Google Group

Tuesday, August 24, 2010

உரிய நீதி கிடைக்கா விட்டால் பாராளுமன்றத்தில் சுயாதினமாக இயங்க தீர்மானம்- பாலித - Express News - Virakesari Online

உரிய நீதி கிடைக்கா விட்டால் பாராளுமன்றத்தில் சுயாதினமாக இயங்க தீர்மானம்- பாலித - Express News - Virakesari Online

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் நடைபெறவுள்ள ஒழுக்காற்று விசாரணைகளின் போது தனக்கு உரிய நீதி கிடைக்காவிட்டால் அதன்பின்னர் தான் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கப் போவதாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

No comments: