உரிய நீதி கிடைக்கா விட்டால் பாராளுமன்றத்தில் சுயாதினமாக இயங்க தீர்மானம்- பாலித - Express News - Virakesari Online
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் நடைபெறவுள்ள ஒழுக்காற்று விசாரணைகளின் போது தனக்கு உரிய நீதி கிடைக்காவிட்டால் அதன்பின்னர் தான் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கப் போவதாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
Google News - puttalam
Puttalam Photos & News Collection Google Group
Tuesday, August 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment