மிருக பலி பூசையினை தடுக்குமாறு பிக்கு பொலிஸில் முறைப்பாடு - Express News - Virakesari Online
சிலாபம் முன்னேஸ்வரம் காலி கோவிலில் நாளை நடைபெறவுள்ள மிருக பலி பூசையினை தடுத்து நிறுத்துமாறு தேசிய பிக்கு முன்னணியின் புத்தளம் மாவட்ட பிரதான அமைப்பாளர் பண்டிருப்புவே வினீத தேரர் சிலாபம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக சிலாபம் பொலிசார் தெரிவித்தனர்.
Google News - puttalam
Puttalam Photos & News Collection Google Group
Thursday, August 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment